Friday, May 15, 2009

SPB Solo songs - Part 1

1) மேகம் ரெண்டு சேரும் போது மின்னல் பூப்பூக்கும்
உன்னை எண்ணி வாசல் வந்தால் ஜன்னல் பூப்பூக்கும் – பொய்முகங்கள்

2) உன்னைப் படைத்ததும் பிரம்மன்
ஒரு கணம் திகைத்து நின்றிருப்பான்
தங்கச்சிலை உந்தன் சிந்தும் அழகினில்
தன்னை மறந்திருப்பான் - நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

3) நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம் – தூங்காத கண்ணென்று ஒன்று

4) ஒரு பாடலை பல ராகத்தில் உனைப் பார்த்துப் பாடினேன்
பல ஜென்மங்கள் உனைத் தேடினேன்
இன்று நேரில் காண்கிறேன் – மல்லிகை மோகினி

5) பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத் தான் பார்த்ததுண்டு
பூவை நான் பார்த்ததில்லை
பூவையைப் பார்த்ததுண்டு – கண்ணாமூச்சி

6) மங்கை ஒரு திங்கள்
கலை மலர்ந்த மணி கண்கள்
கங்கை நதி மீன்கள்
அவள் காதல் சொல்லும் கண்கள் – முன் ஒரு காலத்திலே

7) நினைவிலே மனைவி என்று அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று எழுதுவேன் கவிதை ஒன்று – சரிகமப

Powered by eSnips.com

No comments: