Saturday, May 30, 2009

Romantic Duets of JC - Part 5

1) ஆகா இருட்டு நேரம்
ஆசை வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள
நினைப்புக்குள்ள தடையுமில்லை
- இளையராஜாவின் ரசிகை

2) சரிகம பத நிச ஸ்வரம்
ஸ்வரத்துக்கு துணை ஒரு லயம்
அவை சேரும் போது ஒரு இனிமை
ஒன்று சேரத் தானே இந்த இளமை
- முயலுக்கு மூணு கால்

3) ராதா ராதா கண்ணே ராதா
நாணம் என்ன கண்ணில் ராதா
இதுவோ மாலை நேரம்
இள மோகம் ராகம் பாடும்
இது தான் சுகம் பெரும் திருநாள்
- மனைவியைக் காதலி

4) கண்ணன் முகம் காண
காத்திருந்தாள் ஒரு மாது
மன்னன் வந்த பின்னே
தன் நினைவு என்பது ஏது
- ஆயிரம் ஜென்மங்கள்

5) பூந்தென்றலே நீ பாடிவா
பொன் மேடையில் பூச்சூட வா
- மனசுக்குள் மத்தாப்பூ

6) பூந்தென்றக் காற்றே வா வா
அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
- மஞ்சள் நிலா

7) கதை சொல்லும் சிலைகள்
மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் 64 வகைகள்
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்
- கராத்தே கமலா

8) இரவினில் பனியில் இருவரும் விழித்திருப்போம்
ஒருவரின் மடியினில் ஒருவரை அணைத்திருப்போம்
நமக்குள் இனி என்ன ரகசியமோ
உலகில் இது என்ன அதிசயமோ
- நெருப்பிலே பூத்த மலர்

9) வானவில் வந்தது மண்ணில்
என்னைத் தேடி வானம் பாடி
- முதல் அழைப்பு


Powered by eSnips.com

Thursday, May 28, 2009

Romantic Duets of JC - Part 4

1) உன்னைக் காண துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்– நட்பு

2) தவிக்குது தயங்குது ஒரு மனது ..
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே …
– நதியைத் தேடிவந்த கடல்

3) ஆடிவெள்ளி தேடி உன்னை
நான் அடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
– மூன்று முடிச்சு

4) மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதலுறவு .. இது முதல் கனவு
இந்தத் திருநாள் .. தொடரும் … தொடரும்
–முதல் இரவு

5) விழியே விளக்கொன்று ஏற்று ..
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
– தழுவாத கைகள்

6) சித்திரை நிலவு சேலையில் வந்தது பெண்ணே
அந்த சேலையின் புண்ணியம்
நான் பெறவேண்டும் கண்ணே
– வண்டிச்சோலை சின்னராசு

7) அஞ்சுவிரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னைச் சேர்த்து
–நட்பு

8) செம்பருத்திப் பூவிது பூவிது
வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பார்க்குதோ

9) ஜனனி ஜனனி எனை நீ கவனி
அம்பாள் லலிதாம்பியே
– விஸ்வநாதன் வேலை வேண்டும்

10) ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஒரு தேவதை வந்தாள்
– பொண்ணுக்கேத்த புருஷன்


Powered by eSnips.com