Tuesday, May 26, 2009

Romantic Duets of KJY - Part 5

1) பொன்வான பூங்காவில் தேரோடுது
பாராடுது எண்ணம் நீராடுது இன்னும்
வானிலே கவிபாடி துதிபாடி தொழுகிறது
வாலிபமே வா வா

2)ஹலோ மைடியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம் ஒருமுறை பார்த்தால் என்ன
-மன்மத லீலை

3) மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
தித்திக்கின்ற தேனில் செய்த சின்னப் பெண்ணுக்கு
தெய்வம் தந்த செல்வன் ஒன்று எந்தன் நெஞ்சுக்கு
- ஏழைக்கும் காலம் வரும்

4) என்னை அழைத்தது யாரடி கண்ணே என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நான் இல்லையே
- ஒருவனுக்கு ஒருத்தி

5) இளமை கோயில் ஒன்று இரண்டே தீபங்கள்
இரண்டும் எரிகின்றன ... உறவில் தெரிகின்றன
எந்தன் கனவில் வருகின்றன
- ஜானகி சபதம்

6) நீலமான் கடலலையில் கோலமிடும் மீனினங்கள்
துள்ளவதென்ன சொல்லுவதென்ன ?
- மலைநாட்டு மகாராணி

7) மாம்பூவே சிறுமைனாவே இந்த ராஜாத்தி ரோஜாச்செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் நினைக்கையில் இனிப்பாக இருக்குறா
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்குறா...
- மச்சான பார்த்திங்களா

Powered by eSnips.com

No comments: