Thursday, May 28, 2009

Romantic Duets of JC - Part 4

1) உன்னைக் காண துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்– நட்பு

2) தவிக்குது தயங்குது ஒரு மனது ..
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே …
– நதியைத் தேடிவந்த கடல்

3) ஆடிவெள்ளி தேடி உன்னை
நான் அடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்
– மூன்று முடிச்சு

4) மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதலுறவு .. இது முதல் கனவு
இந்தத் திருநாள் .. தொடரும் … தொடரும்
–முதல் இரவு

5) விழியே விளக்கொன்று ஏற்று ..
விழுந்தேன் உன் மார்பில் நேற்று
– தழுவாத கைகள்

6) சித்திரை நிலவு சேலையில் வந்தது பெண்ணே
அந்த சேலையின் புண்ணியம்
நான் பெறவேண்டும் கண்ணே
– வண்டிச்சோலை சின்னராசு

7) அஞ்சுவிரல் கெஞ்சுதடி வஞ்சி உன்னைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னைச் சேர்த்து
–நட்பு

8) செம்பருத்திப் பூவிது பூவிது
வேலியோரம் எட்டி எட்டி யாரைப் பார்க்குதோ

9) ஜனனி ஜனனி எனை நீ கவனி
அம்பாள் லலிதாம்பியே
– விஸ்வநாதன் வேலை வேண்டும்

10) ஜல் ஜல் சலங்கை குலுங்க
ஒரு தேவதை வந்தாள்
– பொண்ணுக்கேத்த புருஷன்


Powered by eSnips.com

No comments: