Saturday, May 23, 2009

Malaysia Vasudevan Duets - Part 2

1) ஊட்டிக் குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்லை
போர்த்திப் படுக்க நீ வந்தா போர்வையும் தேவையில்லை
- ஆயிரம் நிலவே வா

2) யாரும் பார்த்தில்லை நான் வயசு வந்த புள்ள
நாலு பேரு கேட்டா என்னை பரிசம் போட மாட்டான்
- பொய்சாட்சி

3) கண்டேனே கண்டேனே காட்டில் எங்கும்
காதல் பொங்கும் கீதம் வந்தது
இன்பம் நூறு .. ஆ.. ஆ.. தேகம் எங்கும் மோகம் வந்தது
- கன்னித் தீவு

4) ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள்
மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே
- ஆகாயத் தாமரைகள்

5) ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தால் மறுமுறை
நான் நினைத்து நினைத்துத் தவிக்கிறேன் நீ வரும் வரை -
முகத்தில் முகம் பார்க்கலாம்

6) சீனத்து பட்டு மேனி இளஞ் சிட்டு மேனி
இந்த சின்ன ராணி உந்தன் செல்ல ராணி
என்னை அள்ள வா நீ மெல்லக் கிள்ள வா நீ
- தாய் மூகாம்பிகை

7) ஏறு புடிச்சவரே ஏய்ச்சிப்புட்ட வல்லவரே
ஏனய்யா உங்களுக்கு இந்தப் பொண்ணு தோது இல்லை
- கரையெல்லாம் செண்பகப் பூ

8) ஆமணக்கு தோட்டத்துல பூமணக்க போற புள்ள
ஒத்தையிலே போறியேடி உன் கூட நான் வரவா
- பஞ்ச கல்யாணி


Powered by eSnips.com

No comments: