Wednesday, May 25, 2011

SPB - Suseela Duets - Part 4

1) ஒரு புஷ்பம் மலர்ந்தது ..அதன் அர்த்தம் புரிந்தது
நான் கைகொண்டு பறித்தால் .. மைகொண்ட கண்கள்
ஏன் தான் சிவந்தது - பருவம் ஒரு பாடல்

Get this widget | Track details | eSnips Social DNA



2) நினைத்ததை முடிப்பது .. கிடைத்ததை ரசிப்பது
என்றும் ஆனந்தம் - ஆயிரத்தில் ஒருத்தி

Get this widget | Track details | eSnips Social DNA


3) ஆரம்பம் யாரிடம் .. உன்னிடம்தான்
ஆசை பொங்கும் சொல்ல சொல்ல
ஆனந்ததந்தான் மெல்ல மெல்ல - மிஸ்டர் சம்பத்

Get this widget | Track details | eSnips Social DNA


4) அழகே உன் பெயர் தானோ .. அமுதே உன் மொழி தானோ
நடந்தால் சிந்து கவியோ .. நீ நறுந்தேன் தந்த சுவையோ
- இறைவன் இருக்கின்றான்.

Get this widget | Track details | eSnips Social DNA


5) கண்ணோடு மீனைக் கண்டு கண்ணாடி மேனி கண்டு - தலைப் பிரசவம்

Get this widget | Track details | eSnips Social DNA


6) மகராணி தேரிலே மகராஜன் நேரிலே
ஊர்கோலமாய் நீ போகவே நான் பாடுவேன் - மேற்கே உதிக்கும் சூரியன்

Get this widget | Track details | eSnips Social DNA


7) நீயின்றி நானோ .. நானின்றி நீயோ
நிலவின்றி வானோ .. இதை நினைவில் கொள்வாயோ - மகரந்தம்

Get this widget | Track details | eSnips Social DNA


8) நிலவில்லாத வானம் ஏது காதலி
ஒரு நிழலில்லாத சோலை ஏது நாயகி
அட ஆடி மாதக் காற்றே
கொஞ்சம் ஜோடி போட்டு பாடு - நினைவிலே ஒரு மலர்

Get this widget | Track details | eSnips Social DNA

No comments: